9796
கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி இக்கடையின் ஏசி வெண்ட்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த...

4584
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மோசடியாக பட்டா பெறப்பட்டு அரசுக்கே விற்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக நில ஆ...

1655
தீவிர நுரையீரல் அழற்சி ஏற்பட்டதால், கொரோனாவில் இருந்து குணமடைந்த இரண்டு பேருக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை நடத்த பரிந்துரைக்கப்பட்டது எனவும் அதில்  முதலாவது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கடந...

1515
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோருக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்தோரில் பலருக்கு மூச்சுக் கோளாறு, இதயக் கோளாறு, கண் தொடர்பான நோய்...

2840
பொறுப்பற்ற செயலால் தனக்குக் கொரோனா தொற்றியதாக மகாராஷ்டிர வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்காத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கக் களமிறங்கிப் பணியாற்றிய ஜிதேந்திர அவ்காத்துக்குத் தொற...

2449
உலகில் முதல் முறையாக, சீனாவில், மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தப்பட்டது. கொரோனாவின் தாயகமாக கருதப்படும் வூகான் நகரை சேர்ந்த, ஸ்வை ஜிகிய...

1354
டெல்லியில் சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய காவலர் ஒருவரை சக போலீசார் மேள தாளத்துடன், பூமாலையிட்டு  வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லியின் ஓக்லா மண்ட...



BIG STORY